Tuesday, April 27, 2010

Brahmin Today bt46 December 2007

பிரிய பிராமணச் சொந்தங்களே!

உலகத்தின் எந்த ஒரு பிரிவினரும் ஒரு இசை நடைமுறையை இவ்வளவு ஆழமாகவும் முழுவதுமாகவும் காத்துவந்திருக்கிறார்களா என்பது நம் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்

கர்நாடக இசையின் தோற்றமும் வளர்ச்சியும் நாம் மேற்சொன்ன சூழ்நிலைகளைப் போல் மட்டும் அல்லாது ஒரு விசேஷ தார்பரியத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள் கற்று ஓதிய வேதங்களில் காணப்படும் விஷயமாக இந்த இசை விளங்குகிறது.

Brahmins and Carnatic Music

Such kind of divine relation may be the prime reason of the strong attachment between Brahmins and Carnatic music. Apart from Veda, the Carnatic music was the sacred cow of Brahmins of south India.

பகீரதப் பிரயத்தனம்

உறுதியான நெஞ்சங்கொண்ட பகீரதன் கோகர்ண ஷேத்ரம் சென்று, கைகளை மேலே கூப்பியபடி, நாற்புறமும் அக்னி வளர்த்து, சூரியனின் வெம்மையில் இருந்துகொண்டு 'பஞ்சாக்னிதவம்' என்னும் முறையில், மாதம் ஒருமுறை ஆகாரம் உண்டு, ஆயிரம் வருஷங்கள் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.

ரிஷி மூலம்: பராசர மகரிஷி

சிசு பிறந்ததும் அந்தணர்களுக்கு விர தானம், கோ தானம், பொன், பொருள் தானங்கள் செய்தார். காப்பிட்டு, தொட்டிலிட்டுப் பராசரர் என்று பெயரிட்டுச் சீராட்டி அருந்ததி தம்பதிகள் மகிழ்ந்தனர்.

Appeal for a noble cause

The 300 years old Sri Lakshmi Narayanan Perumal Tirukkovil is to be renovated. We have performed Balalayamon 08.12.2006 further work is to be started immediately.

ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்

வங்காள ராஜ்யத்தைச் சேர்ந்த பிரம்ம குலம். நேபாள மந்திரியின் குமாரர். தனது 7ஆவது வயதிலேயே வீட்டை விட்டுக் கிளம்பி பல இடங்களில் சஞ்சரித்து இமயமலைச் சாரலில் ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளை 12 வயதில் சந்தித்து அவருடனே எண்ணற்ற ஆண்டுகள் கடுந்தவமியற்றி.....

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

குமாருடன் குடித்தனம் செய்ய வந்த வனஜா பிறந்து வளர்ந்தது 'தர்மமிகு' சென்னையின் அருமையான புறநகர்ப் பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் ஆகும்.

சமஸ்கிருத பாரதி

சமஸ்கிருத பாரதியின் சென்னை கிளை சார்பாக, கீதா ஜெயந்தி விழா கடந்த 2-12-07 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதம் - 10

அப்பாவின் மடியில் அமரமுயன்ற துருவனை ஸுருசி தடுத்து, 'நீ என் வயிற்றில் பிறக்காததால் அவர் மடியில் உட்கார உனக்குத் தகுதி இல்லை.

பாரதி பக்கம்

கா கா' என்று கத்திக்கொண்டு மரக்கிளைகளில் அங்கும் இங்கும் பறந்து பொந்துகளில் அடையும் காக்கைகளைக் 'கண்ணுக்கு இனிய கருநிறக் காக்கை' என்ற கவித்துவ வரிகளில் நலம் காணும் பொருள் பல ஆகும்.

நூல் மதிப்புரை

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - ஆசிரியர் K சாய்குமார், விலை குறிப்பிடபடவில்லை.

Sparks

நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் கேரளப் பிராமணர்கள் கோலோச்சி கோலாகலமாகக் குடியிருந்த அந்நாட்களில் அவர்களுள் சில கோடாரிக் காம்புகளும் கூடவே இருந்து குழி பறித்ததும் நடந்துகொண்டுதான் இருந்தன.

அரவிந்த் சாய் கண் மருத்துவமனை

அரவிந்த் சாய் கண் மருத்துவமனை, 1, கணேசன் தெரு, கிருஷ்ணா நகர், பம்மல், சென்னை 600 075
இந்தக் கண் மருத்துவமனை கடந்த பத்தாண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு கண் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் அதி நவீனக் கருவிகள் இருக்கின்றன.

Sitaram Jindal Foundation

Sitaram Jindal Foundation has been offering grants for poor students all over India. Unfortunately, most of our members are not aware of such assistance.

எந்தையும் தாயும்

உட்கலப் பிராமணர்கள்: பஞ்ச கவுட பிராமணர்களின் கடைசிப் பிரிவாக நாம் காண இருக்கும் பிரிவாக உட்கல பிராமணர்கள் விளங்குகிறார்கள்.

பார்ப்பணப் பண்பாளர்கள் - தொடர்ச்சி

ஆனால், வித்தியாசாகர் அப்பதவியைப் பண்டித தாரகநாத் தார்காவசஸ்பதக்குக் கொடுப்பதாகத் தான் ஏற்கனவே வாக்களித்திருப்பதாகவும் எனவே தாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் மறுத்துவிட்டார்.

Reflections

ஸரஸ்வதி 'ஸ' ஈச்வரன் 'ச' இரண்டையும் வேறுபடுத்திப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் இன்றைய ப்ராம்மணர்களுக்குப் பயிற்சி தேவை.

Saturday, April 17, 2010

Brahmin Today bt45 November 2007

Brahmin Today

Getting glimpses of not only the past subjects like Vedas, Upanishads, Sasthras, Sampradhayas, Sanskrit, Carnatic Music and life sketches of Saints and Sadhus, but also of present day issues like Brahmins and Inter-caste marriages, women liberation, reservation, joint- family system, caste identification and Unity of Brahmins and sharing with others are the aims
and goals of our magazine “Brahmintoday”.

பிரிய பிராமணச் சொந்தங்களே

வேதியர்களும் வேத சம்ரக்ஷணமும் என்னும் தலைப்பில் இவ்விதழில் எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் கருத்துகள் ஒரு மிகப்பெரிய ‘விஷய மாளிகை’யின் வெளியே நின்று கூறப்பட்ட விஷயங்களே ஆகும்.

வேதியர்களும் வேத சம்ரக்ஷணமும்

“பிரம்மம் ஜானதி இதி பிராமணஹா” என்ற வாக்கின் பொருளாக வடிவமைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்

Brahmins and Veda Samrakshanam

This article is not focused on the reasons of perseverance or Samrakshnam of Veda. It is obvious and needs no mentioning why Vedas should be preserved.

இராவணன் பிராமணன் அல்லன்

இராம சேது விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் கிளைக்கதைகள் போல் வெவ்வேறு விசாரங்கள் விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இராவணன் பிராமணா அல்லது ஷத்திரியனா என்பது.

வஸிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

சந்திரவம்சத்திலே தோன்றிய ‘குசர்’ என்பவர் மஹாதபஸ்வீ. அவரது பரம்பரையிலே வந்த ‘காதி’ என்ற மன்னரின் புதல்வர் விஸ்வாமித்ரர்.

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

மார்க்கபந்துவிற்குக் கல்யாணங்களுக்குப் போய் மூன்று வேளையும் சாப்பிடுவது பிடித்த விஷயமல்ல.

ஸ்ரீமத் பாகவதம்

தாக்ஷாயணி தனது சகோதரிகள் தங்கள் கணவர்களுடன் வான் வழியே தட்சன் செய்யும் யாகத்திற்குச் செல்வதைக் கண்டாள்

பாரதி பக்கம்

தமிழ்மொழி போல் இனிதாவது எம்மொழியும் இல்லாவிடினும் இதர மொழிகளின் சிறப்புகளையும் அழகினையும் அவன் வியந்து பாராட்டத் தயங்கவில்லை.

sparks - உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்

எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது தற்போதைய பிராமணச் சமுகம்

கயத்தாறு (திருவண்ணாதபுரம்)

முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர் ஏதோ ஓர் காரியமாக வருணனிடம் சென்று வணங்கி, வருணனால் உத்திரவிடப்பட்டு அங்கேயே சில நாள் தங்கினார்

பார்ப்பன பண்பாளர்கள்

ஒரு நாள் அதிகாலையில், கல்கத்தாவில் கார்ன்வாலிஸ் ஸ்கொயர் என்னும் இடத்தில், ஒரு பிராமணர் கங்கையில் நீராடி, வாட்டமான முகத்துடன், கண்களில் நீர் மல்க வந்து கொண்டிருந்ததை ஈசுவர சந்திர வித்தியாசாகர் பார்த்தார்.

எந்தையும் தாயும் - கௌட பிராமணர்கள்

கௌட பிராமணர்களின் ஒரு முக்கிய பிரிவான ஆதி கௌட பிராமணர்கள் அனைவரும் சாமவேதத்தைச் சார்ந்தவர்கள்

நூல் திறனாய்வு - ருக்வேதீய சதாபிஷேகம்

சௌனக மஹரிஷி அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிகளின்படி “சதாபிஷேக வைபவம்” எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை, விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கும் ஒரு அருமையான நூல்

கண்டனக் கடிதம்

தனது சமுதாயம் பின்தங்கி இருக்கிறது என்று எழுதிக்கொள்வார்கள். வரதக்ஷினை வாங்கக் கூடாது என்று நாசூக்காக எழுதுவார்கள்.