Tuesday, April 27, 2010

Brahmin Today bt46 December 2007

பிரிய பிராமணச் சொந்தங்களே!

உலகத்தின் எந்த ஒரு பிரிவினரும் ஒரு இசை நடைமுறையை இவ்வளவு ஆழமாகவும் முழுவதுமாகவும் காத்துவந்திருக்கிறார்களா என்பது நம் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்

கர்நாடக இசையின் தோற்றமும் வளர்ச்சியும் நாம் மேற்சொன்ன சூழ்நிலைகளைப் போல் மட்டும் அல்லாது ஒரு விசேஷ தார்பரியத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள் கற்று ஓதிய வேதங்களில் காணப்படும் விஷயமாக இந்த இசை விளங்குகிறது.

Brahmins and Carnatic Music

Such kind of divine relation may be the prime reason of the strong attachment between Brahmins and Carnatic music. Apart from Veda, the Carnatic music was the sacred cow of Brahmins of south India.

பகீரதப் பிரயத்தனம்

உறுதியான நெஞ்சங்கொண்ட பகீரதன் கோகர்ண ஷேத்ரம் சென்று, கைகளை மேலே கூப்பியபடி, நாற்புறமும் அக்னி வளர்த்து, சூரியனின் வெம்மையில் இருந்துகொண்டு 'பஞ்சாக்னிதவம்' என்னும் முறையில், மாதம் ஒருமுறை ஆகாரம் உண்டு, ஆயிரம் வருஷங்கள் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.

ரிஷி மூலம்: பராசர மகரிஷி

சிசு பிறந்ததும் அந்தணர்களுக்கு விர தானம், கோ தானம், பொன், பொருள் தானங்கள் செய்தார். காப்பிட்டு, தொட்டிலிட்டுப் பராசரர் என்று பெயரிட்டுச் சீராட்டி அருந்ததி தம்பதிகள் மகிழ்ந்தனர்.

Appeal for a noble cause

The 300 years old Sri Lakshmi Narayanan Perumal Tirukkovil is to be renovated. We have performed Balalayamon 08.12.2006 further work is to be started immediately.

ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்

வங்காள ராஜ்யத்தைச் சேர்ந்த பிரம்ம குலம். நேபாள மந்திரியின் குமாரர். தனது 7ஆவது வயதிலேயே வீட்டை விட்டுக் கிளம்பி பல இடங்களில் சஞ்சரித்து இமயமலைச் சாரலில் ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளை 12 வயதில் சந்தித்து அவருடனே எண்ணற்ற ஆண்டுகள் கடுந்தவமியற்றி.....

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

குமாருடன் குடித்தனம் செய்ய வந்த வனஜா பிறந்து வளர்ந்தது 'தர்மமிகு' சென்னையின் அருமையான புறநகர்ப் பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் ஆகும்.

சமஸ்கிருத பாரதி

சமஸ்கிருத பாரதியின் சென்னை கிளை சார்பாக, கீதா ஜெயந்தி விழா கடந்த 2-12-07 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதம் - 10

அப்பாவின் மடியில் அமரமுயன்ற துருவனை ஸுருசி தடுத்து, 'நீ என் வயிற்றில் பிறக்காததால் அவர் மடியில் உட்கார உனக்குத் தகுதி இல்லை.

பாரதி பக்கம்

கா கா' என்று கத்திக்கொண்டு மரக்கிளைகளில் அங்கும் இங்கும் பறந்து பொந்துகளில் அடையும் காக்கைகளைக் 'கண்ணுக்கு இனிய கருநிறக் காக்கை' என்ற கவித்துவ வரிகளில் நலம் காணும் பொருள் பல ஆகும்.

நூல் மதிப்புரை

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - ஆசிரியர் K சாய்குமார், விலை குறிப்பிடபடவில்லை.

Sparks

நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் கேரளப் பிராமணர்கள் கோலோச்சி கோலாகலமாகக் குடியிருந்த அந்நாட்களில் அவர்களுள் சில கோடாரிக் காம்புகளும் கூடவே இருந்து குழி பறித்ததும் நடந்துகொண்டுதான் இருந்தன.

அரவிந்த் சாய் கண் மருத்துவமனை

அரவிந்த் சாய் கண் மருத்துவமனை, 1, கணேசன் தெரு, கிருஷ்ணா நகர், பம்மல், சென்னை 600 075
இந்தக் கண் மருத்துவமனை கடந்த பத்தாண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு கண் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் அதி நவீனக் கருவிகள் இருக்கின்றன.

Sitaram Jindal Foundation

Sitaram Jindal Foundation has been offering grants for poor students all over India. Unfortunately, most of our members are not aware of such assistance.

எந்தையும் தாயும்

உட்கலப் பிராமணர்கள்: பஞ்ச கவுட பிராமணர்களின் கடைசிப் பிரிவாக நாம் காண இருக்கும் பிரிவாக உட்கல பிராமணர்கள் விளங்குகிறார்கள்.

பார்ப்பணப் பண்பாளர்கள் - தொடர்ச்சி

ஆனால், வித்தியாசாகர் அப்பதவியைப் பண்டித தாரகநாத் தார்காவசஸ்பதக்குக் கொடுப்பதாகத் தான் ஏற்கனவே வாக்களித்திருப்பதாகவும் எனவே தாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் மறுத்துவிட்டார்.

Reflections

ஸரஸ்வதி 'ஸ' ஈச்வரன் 'ச' இரண்டையும் வேறுபடுத்திப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் இன்றைய ப்ராம்மணர்களுக்குப் பயிற்சி தேவை.

No comments:

Post a Comment