Sunday, October 30, 2011

Brahmin Today BT48 February 2008

Brahmin Today Magazine

Tamil-English bilingual monthly magazine of Brahmins is named so, for specific reasons only.
Unlike at any time of the long and cherished history of Brahmins, the need and compulsion to
review the various aspects of Brahmanism is felt much today

Reflections

வித்யாரண்யரின் மஹிமைகளைப் பற்றி ஏனோ தமிழப் பத்திரிகைகளில் முழுமையான விவரங்கள் வருவதில்லை. வித்யை + அரண்யம் - கல்விக்காடு என்பது பொருள். அவருக்குத் தெரியாத விஷயங்கள் இல்லை. அவர் ஒரு கல்விக் களஞ்சியம்.

எந்தையும் தாயும் - பூமிஹர் பிராமணர்கள்

கங்கைப் பள்ளத்தாக்கில் நெடுங்காலமாக வசிக்கும் இந்த பிராமணர்கள் தற்போதைய பீஹார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் செல்வாக்குமிக்க ஒரு அங்கமாகத் திகழ்கிறார்கள்.

பாரதி பக்கம்

பாரதத் தாயைப் பாஞ்சாலியாக உருவகப்படுத்தி ஆங்கிலேயர்களைப் பாஞ்சாலியை அடிமைப்படுத்திய கவுரவர்களாகக் கருதியே இக்காவியத்தைப் பாரதி படைத்ததாக எண்ணுபவர்கள் பலர் உண்டு.

ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்

நிஷ்டை: தென்பாதி முருகன் கோவில் நந்தவனத்தில் ஸ்வாமிகள் தங்கிய இடத்தில் 6 அடி சுற்றளவு, 6 அடி ஆழம் உள்ள பள்ளம் கட்டியுள்ளது. அதன் உள்ளே அடிக்கடிபோய் ஸமாதி நிலையில் உட்கார்ந்துவிடுவார். சிலசமயம் 3 நாள், 1 வாரம், 1 மாதம் வரை நிஷ்டையிலேயே இருப்பதுண்டு.

ஸ்ரீமத் பாகவதம்

கண்களை மூடிக்கொண்டு பூஜை செய்தால் யாரேனும் பெரியோர்கள் வந்தால் அவர்களை கவனிக்க முடியாமலும், அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க இயலாமலும் போகும் வாய்ப்பு உண்டு.

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

கரைத்து, கரைத்துக் கையளவு வந்துவிட்ட மாட்டுங்கா தோட்டம் அன்று பரந்து விரிந்த ஒரு சிறு நந்தவனமாக விளங்கியது

உபநயனம்

ஸந்தியாவந்தனத்தில், வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம். காயத்ரீஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம். மார்ஜனம் முதலியவைகளால் காய சுத்தி உண்டாகிறது. இவைகளைத் தவிர, கர்மயோக, பக்தியோக, ஞானயோக ரூபமாகவும் சந்தியாவந்தனம் இருக்கிறது

http://www.brahmintoday.org/issues/issues-001/bt0802_gothram.php

ஸ்ரீ பால பெரியவர்கள் அடியேனிடம் அவரின் கோத்திரம் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். நானும் கேட்டேன். அவர் என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி திக்குமுக்காடச் செய்தது.

ரகு மன்னரின் ராணுவம்

ப்ருத்யா: கூலிப்படை. இவர்கள் அரசனிடம் சம்பளத்திற்கு வேலைசெய்யும் நிரந்தரமான ஊழியர்கள். போர் ஏற்படும் காலத்தில் மட்டுமின்றி, மற்ற சமயங்களிலும் பராமரிக்கப்பட வேண்டிய வீரர்கள். இவர்களை அதிகம் நம்புதல் கூடாது.

பாரதியி(ல்)ன் வேதாந்தம்

பாரதியின் வேதாந்தக் கருத்துகளைப் பற்றிய பார்வை பாரதி அன்பர்களிடையே மிகக் குறைவுதான். சிறந்த தேசியகவி, தெய்வபக்தி கவி என்ற பார்வையில் பாரதியை அணுகுவோர்தான் அதிகம்.

Sparks - சிந்திக்க வைக்கும் சில்கூர் ஆலயம்

ஆந்திர மாநில பிராமின் டுடே வாசகர்கள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் நமக்குக் கிட்டியது. மாநிலத் தலைநகர் ஹைதராபாத் நகரில் நாம் தங்கியிருந்த நாள்களில் சில கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.

Sparks - சிந்திக்க வைக்கும் சில்கூர் ஆலயம்

The good intentions of successive governments to regulate and restrict the practices of Temple
management created a situation which put the cart before bull.

அர்ச்சகர்களும், ஆலய பாதுகாப்பும்

நம் மத பாரம்பரியபடி சிவன் கோவில்களில் குருக்களும் வைஷ்ணவ கோவில்களில் பட்டாச்சாரியார்களும் மற்ற கிராமக் கோவில்களில் பூசாரிகளும் நெடுங்காலமாக விக்ரக ஆராதனை விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரிய பிராமணச் சொந்தங்களே!

வழக்கமான பகுதிகளான பாகவதம், சட்டநாத அய்யர், Sparks, கைத்தலம் பற்ற, கதிர்காம சுவாமிகள் சரித்திரம், பாரதி பக்கம், எந்தையும் தாயும் போன்ற பகுதிகளுடன் நெல்லை வைத்தியநாதன், இராமாயணம் ஆகியோர் எழுதியுள்ள சிறந்த கட்டுரைகளும் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment